நீயே யென் வாழ்கையின் ஆராதனை

Poems - 4 Comments » - Posted on December, 20 at 5:18 pm

நீ பார்த முதல் ஒளிநான் கேட்டேன் உன் முதல் ஒலி
அரிந்தேன்னே வாழ்கையின் அர்தம்வியந்தேன்னே வாழ்கையின் அதிசயம்சூவைத்தேனே வாழ்கையின் அருமைநீயே யென் வாழ்கையின் ஆராதனை

Read More..>>

Posted in Poems | 4 Comments »

ஆராதனா

Poems - 4 Comments » - Posted on December, 20 at 4:53 pm

ஆராதனா .. நீ கண் சிமிட்டும் நிமிடம் நீ பால் வேண்டாம் எண்று சொன்னா விதம் எண் மார்பில் தூங்கும் நேரம் தேங்கும், தேங்கும், மனதில் தேங்கும் [...]

Read More..>>

Posted in Poems | 4 Comments »